2022ஆ-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பிபா உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடருக்கான முன்னேற்பாடுகளை கட்டார் நாடு தொடங்கியுள்ளது.
அதன் ஒருபகுதியாக, அரேபியத் தொப்பி வடிவிலான கால்பந்து மைதானத்தை அமைக்க இருப்பதாக கட்டார் அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக தற்போது உலகக் கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ள இரண்டாவது மைதானத்தின் தோற்றத்தை வெளியிட்டுள்ளது. இது முழுக்க கொள்கலன்களை கொண்டு வடிவமைக்கப்படவுள்ளதாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM