பாகிஸ் தான் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் குறித்து சமூக வலைத்தளத்தில் திடீரென பரபரப்பான தகவல்கள் பரவியுள்ளன.
பயிற்சியாளருடனான மோதலால் பாகிஸ்தான் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ள துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் திடீரென பரபரப்பான தகவல்கள் பரவின.
இதையடுத்து அவர் டுவிட்டரில் காணொளி ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
அதில் அவர் ‘கடவுளின் அருளால் நான் நலமுடன் நன்றாக இருக்கிறேன். சமூக வலைத்தளத்தில் என்னை பற்றி வந்த தகவல்கள் எல்லாமே தவறானவை. அதை யாரும் நம்ப வேண்டாம். இது போன்ற வதந்திகளை தயவு செய்து யாரும் பரப்பாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM