மரம் முறிந்து வீழ்ந்ததில் 3 வீடுகள் சேதம்

Published By: Priyatharshan

30 Nov, 2017 | 05:36 PM
image

டயகம பகுதியில் பெய்த அதிக மழையினால் நேற்றிரவு இரவு 7 மணியளவில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் டயகம வெஸ்ட் முதலாம் பிரிவில் மூன்று வீடுகளின் மீது பாரிய சைபிரஸ் மரம் ஒன்று விழுந்துள்ளதால், இவ்வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளது.

அதேவேளை மின்சார இணைப்பு கம்பிகளும் அறுந்து விழுந்துள்ளதனால், இப்பிரதேசத்திற்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இவ்வீடுகளில் உள்ளவர்களை தற்காலிகமாக டயகம நகரில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அதேவேளை, இப்பகுதியில் அபாயம் காரணமாக 12 குடும்பங்களைச் சேர்ந்த 50 ற்கும் மேற்பட்டோரை பாதுகாப்பு நலன் கருதி இதே ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை பிரதேச மக்கள் மற்றும் கிராம சேவகர் உத்தியோகத்தர், பொலிஸ் அதிகாரிகள் எனப் பலரும் வழங்கி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40