தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மீது, லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராயும் ஆணைக்குழு இன்று (30) கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கொன்றைப் பதிவுசெய்துள்ளது.
விமல் வீரவன்ச அமைச்சராகப் பதவி வகித்த ஆறு வருட காலங்களில், சுமார் எழுபத்தைந்து மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்களை முறைகேடாகச் சேர்த்ததன் பேரிலேயே அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM