சபரிமலை யாத்திரிகர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!

Published By: Devika

30 Nov, 2017 | 11:54 AM
image

சபரிமலையில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வின்போது, தேவஸ்தானத்தின் உணவு விடுதி உள்ளிட்ட பல இடங்களில் தீ விபத்துகளைத் தடுப்பதற்கான பாதுகாப்பு விதிமுறைகள் மிகப் பாரிய அளவில் மீறப்பட்டிருப்பதைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, சபரிமலை செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் தோன்றியுள்ளது.

குறிப்பாக, ஐம்பதுக்கும் மேற்பட்ட எரிவாயு உருளைகள், போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி அடுப்புகளுக்கு அருகாமையிலேயே வைக்கப்பட்டிருந்தமை குறித்து அதிகாரிகள் உரிய நபர்களை கடுமையாக எச்சரித்துள்ளனர்.

உரிய இடங்களில் தீயணைப்புக் கருவிகள் வைக்கப்படாமல் இருந்ததையும் சில தீயணைப்புக் கருவிகள் மீள் நிரப்பப்படாமலும் புதுப்பிக்கப்படாமலும் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆய்வையடுத்து உடனடியாக, விதிமுறைகளை மீறியுள்ள உணவகங்கள் மற்றும் ஏனைய பகுதிகளில் பாதுகாப்பு விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்தும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50