ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் வீடியோவை பதிவு செய்த இருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரரை கைதுசெய்து விளக்கமறியலில் வைத்தமை தொடர்பில், நபரொருவரால் வீடியோ ஒன்று அண்மையில் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டது.
இதைபோன்று , இவ்வாறானதொரு வீடியோவை பெண்ணொருவரும் இணையத்தில் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையிலேயே இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM