படகு கவிழ்ந்ததில் இரு இளைஞர்கள் பரிதாபமாக பலி

Published By: Priyatharshan

29 Nov, 2017 | 03:50 PM
image

அட்டுழுகமயில் படகு கவிழந்ததில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

அட்டுழுகமையைச் சேர்ந்த 6 இளைஞர்கள் படகொன்றில் பயணித்து கொண்டிருக்கும்போது தெல்கட எனும் பகுதியில் வைத்து குறித்த படகு திடீரென கவிழ்ந்ததில் இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிளந்துள்ளனர். 

இந்நிலையில், ஏனைய நான்கு போரும் எவ்வித ஆபத்துமின்றி மீட்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் 17 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19