சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதை முன்னிட்டு சுவாமி ஐயப்பனின் தரிசன நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வழக்கமாக, அதிகாலை நான்கு மணிக்கு ஆரம்பமாகும் தரிசனம் இரவு பதினொரு மணி வரை இடம்பெறும். எனினும் இம்முறை வழக்கத்திலும் அதிகமான பக்தர்கள் கூட்டம் வருகை தந்தபடியிருப்பதால், சுவாமி ஐயப்பனின் தரிசன நேரம் அதிகாலை மூன்று மணி முதல் மறுநாள் அதிகாலை ஒரு மணிவரையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்த்ததற்கும் அதிகமான பக்தர்கள் குவிவது ஒருபுறமிருக்க, விசேட தரிசன அந்தஸ்து இம்முறை இரத்துச் செய்யப்பட்டிருப்பதுவும் இந்தப் புதிய தரிசன நேர மாற்றத்துக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.
இதையடுத்து, மேலதிகமாக ஆயிரத்து 500 பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளுக்காக சபரிமலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM