சபரிமலை யாத்திரிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!

Published By: Devika

28 Nov, 2017 | 06:00 PM
image

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிவதை முன்னிட்டு சுவாமி ஐயப்பனின் தரிசன நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வழக்கமாக, அதிகாலை நான்கு மணிக்கு ஆரம்பமாகும் தரிசனம் இரவு பதினொரு மணி வரை இடம்பெறும். எனினும் இம்முறை வழக்கத்திலும் அதிகமான பக்தர்கள் கூட்டம் வருகை தந்தபடியிருப்பதால், சுவாமி ஐயப்பனின் தரிசன நேரம் அதிகாலை மூன்று மணி முதல் மறுநாள் அதிகாலை ஒரு மணிவரையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்த்ததற்கும் அதிகமான பக்தர்கள் குவிவது ஒருபுறமிருக்க, விசேட தரிசன அந்தஸ்து இம்முறை இரத்துச் செய்யப்பட்டிருப்பதுவும் இந்தப் புதிய தரிசன நேர மாற்றத்துக்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, மேலதிகமாக ஆயிரத்து 500 பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளுக்காக சபரிமலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:51:03
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25