அலுத்கமயில் பிசுபிசுத்துப் போன பகற்கொள்ளை

Published By: Devika

28 Nov, 2017 | 05:32 PM
image

அலுத்கமயில் வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தைக் கொள்ளையிடும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (28) பிற்பகல் மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முகங்களை முழுமையாக மூடும்படி தலைக் கவசம் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்களே நிலையத்தைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

எனினும் அவர்களது முயற்சி தோல்வியுற்றதையடுத்து, நாணய மாற்று நிலையத்தின் உட்புறச் சுவற்றில் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து அலுத்கம பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41