அலுத்கமயில் வெளிநாட்டு நாணய மாற்று நிலையத்தைக் கொள்ளையிடும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (28) பிற்பகல் மூன்று மணியளவில் இடம்பெற்றுள்ளது.
முகங்களை முழுமையாக மூடும்படி தலைக் கவசம் அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்களே நிலையத்தைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
எனினும் அவர்களது முயற்சி தோல்வியுற்றதையடுத்து, நாணய மாற்று நிலையத்தின் உட்புறச் சுவற்றில் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இது குறித்து அலுத்கம பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM