(ஆர்.யசி)
வடக்கில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடிய நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும், புலனாய்வு துறையின் உதவியுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். வடக்கில் சாதாரண மக்கள் மத்தியில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்தும் செயற்பாடுகளாக இதனை கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த தினத்தை வடக்கில் சில பகுதிகளில் கொண்டாடியதாகவும், மாவீரர் தனத்தை அனுஷ்டித்ததாகவும் ஊடகங்களின் மூலமாக தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இது குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM