தங்கம் கடத்த முயன்ற இந்தியப் பெண் பிணையில் விடுவிப்பு

Published By: Devika

26 Nov, 2017 | 10:09 AM
image

இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகளை இந்தியாவுக்குக் கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியப் பெண் ஒருவர் நேற்று (25) சுங்கத் துறையினரால் தடுத்துவைக்கப்பட்டார்.

சென்னை செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் பெண் பயணியொருவர் கொழும்பு விமான நிலையத்தில் சுங்கத் துறையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அப்போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, சுமார் ஆறரை இலட்ச ரூபா மதிப்புள்ள இரண்டு தங்கக் கட்டிகள் அவரது பயணப் பொதியில் இருந்து கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து, பத்தாயிரம் ரூபா சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37