இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகளை இந்தியாவுக்குக் கடத்திச் செல்ல முற்பட்ட இந்தியப் பெண் ஒருவர் நேற்று (25) சுங்கத் துறையினரால் தடுத்துவைக்கப்பட்டார்.
சென்னை செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் பெண் பயணியொருவர் கொழும்பு விமான நிலையத்தில் சுங்கத் துறையினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அப்போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, சுமார் ஆறரை இலட்ச ரூபா மதிப்புள்ள இரண்டு தங்கக் கட்டிகள் அவரது பயணப் பொதியில் இருந்து கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து, பத்தாயிரம் ரூபா சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM