ஊடகங்கள் முன் அழுது புலம்பியோ அராஜகம் செய்தோ தப்பிக்க முடியாது கொள்ளையர்களை அரசாங்கம் பாதுகாக்கின்றது என்கிறது ஜே.வி.பி.

Published By: Robert

03 Feb, 2016 | 05:03 PM
image

(எம்.டி. லூசியஸ், வீ. பிரியதர்சன்)

சி.எஸ்.என். தொலைக்காட்சியை ஆரம்பிக்க 2,340 இலட்சம் ரூபா பணம் எங்கிருந்து வந்ததென மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். அதனைவிடுத்து ஊடகங்களின் முன் அழுது புலம்பியோ அல்லது அராஜகம் செய்தோ குற்றத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநயக்க தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெறுகின்ற கைதுகளின் பின்னணியில் ஜே.வி.பி. இருப்பதாக குற்றம் சுமத்துகின்றனர். எந்தக் கைதுகளின் பின்னணியிலும் நாம் இல்லை. குற்றம் செய்பவர்களை  மீது தகுந்த ஆதாரங்களை சுட்டிக்காட்டுவோம். ஆனால் குற்றம் செய்யாதவர்கள் மீது கைவிரல் கூட நீட்டமாட்டோம் அவர் சுட்டிக்காட்டினார.    

பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00