எகிப்திய பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், எகிப்தின் புறநகர்ப் பகுதிகளில் பயங்கரவாதிகளின் பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் எகிப்திய விமானப் படையினர் கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதல்களின்போது, பள்ளிவாசலில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை, அவர்கள் பயணித்த வாகனங்களில் வைத்தே தாக்கி அழித்துவிட்டதாக எகிப்திய விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த பதில் நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளின் ஆயுதக் களஞ்சியம் என்று கருதப்படும் கட்டடங்கள் மீதும் கடுமையான விமானப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM