யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழுவுடன் தொடர்புடைய நபரொருவரை கோப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்னர்.
யாழ்ப்பாணம், கோப்பாய் - கொண்டாவில் பகுதியில் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த நபர் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 18 வயதுடைய இளைஞராவார்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கோப்பாய் பொலிஸார், விசாரணைகளின் பின்னர் நீதிமனற்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM