நீதி­மன்ற தீர்ப்பு இருப்­பதால் தேர்­தலை நடத்த முடி­யாது : ல­க் ஷ்மன் கிரி­யெல்ல

Published By: Priyatharshan

25 Nov, 2017 | 09:51 AM
image

நீதி­மன்ற தீர்ப்பு இருப்­பதன் கார­ண­மாக அர­சாங்­கத்­தினால் தேர்­தலை நடத்த முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாக சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க் ஷ்மன் கிரி­யெல்ல சபை யில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தில் பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு மற்றும் காணி, வன ஜீவ­ரா­சிகள் அமைச்­சுக்­க­ளுக்­கான ஒதுக்­கீ­டுகள் மீதான குழு­நிலை விவா­தத்தின் போது தினேஷ் குண­வர்­தன தேர்தல் விவ­காரம் தொடர்பில் கருத்து தெரி­வித்­ததை அடுத்தே  அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

  தினேஷ் குண­வர்­தன குறிப்­பி­டு­கையில்,

அர­சாங்கம் வேண்டும் என்றே தேர்­தலை தொடர்ந்து தாமதம் செய்து வரு­கின்­றது. இவ்­வாறு ஜன­நா­யக அடிப்­ப­டையில் தேர்­தலை தாமதம் செய்­வது முர­ணான செயற்­பா­டாகும் என குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க் ஷ்மன் கிரி­யெல்ல கூறும்போது,

நீதி­மன்ற தீர்ப்பு இருப்­பதன் கார­ண­மாக அர­சாங்­கத்­தினால் தேர்­தலை நடத்த முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது என்றார்.

உள்­ளூ­ராட்சி மன்ற எல்லை நிர்­ணயம் தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு எதி­ராக அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­போரே வழக்கு தாக்கல் செய்­துள்­ளனர். இந்­நி­லையில் அர­சாங்­கமே வழக்கு தாக்கல் செய்து விட்டு தற்­போது நீதி­மன்ற தீர்ப்பை எடுத்து காட்ட முடி­யாது என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் எதிர்க்­கட்சி பிர­தம கொற­டா­வு­மான அநுர குமார திஸா­நா­யக்க குறிப்­பிட்டார்.

இதன்­போது சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய கூறு­கையில்,

தயவு செய்து இந்த விவ­கா­ரத்தை இன்றும் (நேற்று) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டாம். இன்று (நேற்று) மாலை கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.இதன்போது இதைப் பற்றி பேசுவோம் என்  றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02