தாய் உயி­ரி­ழந்த அதிர்ச்­சியில் மகனும் உயி­ரி­ழப்பு : யாழில் சோகம்

Published By: Priyatharshan

25 Nov, 2017 | 09:36 AM
image

தாய் இறந்த சோகம் தாங்­காது நெஞ்­சு­வலி ஏற்­பட்டு ஒரு­மணி நேரத்தில் மகனும் உயி­ரி­ழந்த சம்­பவம் யாழ்ப்­பா­ணத்தில் நேற்று இடம்­பெற்­றுள்­ளது.

யாழ்ப்­பாணம், கச்­சேரி பகு­தியை சேர்ந்த பால­சிங்கம் தவ­மலர் (71 வயது) மற்றும் அவ­ரது மகனும் இரண்டு பிள்­ளை­களின் தந்­தை­யு­மான பால­சிங்கம் பிர­சன்னா (38 வயது) ஆகிய இரு­வ­ருமே  உயி­ரி­ழந்­த­வர்களாவர்.

இச் சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

நேற்றுக் காலை குறித்த தாயா­ருக்கு நெஞ்­சு­வலி ஏற்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து அவ­ரது மக­னான பால­சிங்கம் பிர­சன்னா அவரை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்து சென்­றுள்ளார்.

எனினும் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக வைத்­தி­யர்கள் தெரி­வித்­தனர். இதைக் கேட்ட மகன் அதிர்ச்­சி­ய­டைந்­த­துடன் நெஞ்சு வலியும் ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து உட­ன­டி­யாக அவர் அதி­தீ­விர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19