இளம் மாணவியின் உயிரை காவு வாங்கிய காதல்

Published By: Devika

24 Nov, 2017 | 05:02 PM
image

இரத்தினபுரியில் உயர்தர மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

பதினெட்டு வயதான இந்த மாணவி, இரத்தினபுரி - மெதகம பகுதியைச் சேர்ந்தவர்.  இவர், இரத்தினபுரியின் பிரபல பாடசாலையில் கல்வி கற்று வந்தவர்.

இவரது தாய் நேற்று முன்தினம் (22) வெளியே சென்றிருந்த சமயம், சேலை ஒன்றை எடுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இரவு வீடு திரும்பிய மாணவியின் தாய், வீட்டின் கதவுகளும் ஜன்னல்களும் மூடியிருந்ததைக் கண்டு சந்தேகமடைந்தார். கதவைப் பலமுறை தட்டியும் திறக்காததால், வீட்டின் பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்தார்.

அங்கே தனது மகளை தூக்கில் தொங்கிய நிலையில் கண்ட அவர் கூச்சலிட்டார். பின்னர், அயலவர்களது துணையுடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காதல் விவகாரம் ஒன்றே மாணவியின் தற்கொலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04