கொலையில் முடிந்த கொண்டாட்டம்

Published By: Devika

24 Nov, 2017 | 04:20 PM
image

பிறந்த நாள் விழாவொன்றின்போது ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குளியாப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.

கம்புறுபொல என்னும் இடத்தில் மூனமல்தெனிய பகுதியில் நேற்று (23) இரவு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்று வீடொன்றில் நடந்துகொண்டிருந்தது.

அப்போது அதில் கலந்துகொண்ட சிலருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

அப்போது, மறைத்து வைத்திருந்த வாளொன்றை எடுத்த நபர் மற்றொருவர் மீது வீசினார். இதில் அந்நபர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். வாளால் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் 32 வயதான மூனமல்தெனியவாசி என்றும் இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான அவரது மனைவி கர்ப்பிணி என்றும் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47