மத்திய மாகாண சபையின் கீழ் இயங்கும் புஸ்ஸல்லாவ பிரதேச வைத்தியசாலையில் சுமார் 200 வருடங்கள் பழைமை வாய்ந்த பாரிய அரச மரமொன்று, நேற்று திடீரென சரிந்து விழுந்துள்ளது.
இதனால் அவ்வைத்தியசாலையின் மருந்தகப்பகுதி பெரும் பாதிப்படைந்துள்ளது.
அத்துடன், விடுதிகள், வாட்டுகள் உட்பட ஏனைய பிரிவுகளுக்குச் செல்லும் பாதை முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
குறித்த மரத்தின் அடியில் புத்தரின் சிலையொன்று காணப்பட்ட போதும் அதற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லையெனத் தெரியவருகின்றது.
சரிந்து விழுந்த அரச மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த வைத்தியசாலை நிர்வாகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மரத்தின் அடிப்பகுதி உக்கியமை காரணமாக அது விழுந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM