புதிதாக கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்றுள்ள வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவை, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் கபில ஜயம்பதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த உத்தியோபூர்வமான சந்திப்பு இன்று காலை விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
விமானப்படைத் தளபதியின் அழைப்பின் பேரில் விமானப்படைத் தலைமையத்திற்கு சென்ற கடற்படைத் தளபதிக்கு கொரவமும் மரியாதை வழங்கப்பட்டதுடன் விமானப்படைத் தளபதி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டதையடுத்து, இடம்பெற்ற உயர்மட்டத்திலான முதலாவது சந்திப்பு இதுவாகும்.
இந்நிகழ்வில் விமானப்படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இதன் போது கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் பரஸ்பரம் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM