விமானப்படைத் தளபதியை சந்தித்தார் கடற்படைத் தளபதி

Published By: Priyatharshan

23 Nov, 2017 | 12:39 PM
image

புதிதாக கடற்படைத் தளபதியாக நியமனம் பெற்றுள்ள வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்கவை, விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் கபில ஜயம்பதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த உத்தியோபூர்வமான சந்திப்பு இன்று காலை விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.

விமானப்படைத் தளபதியின் அழைப்பின் பேரில் விமானப்படைத் தலைமையத்திற்கு சென்ற கடற்படைத் தளபதிக்கு கொரவமும் மரியாதை வழங்கப்பட்டதுடன் விமானப்படைத் தளபதி வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டதையடுத்து, இடம்பெற்ற உயர்மட்டத்திலான முதலாவது சந்திப்பு இதுவாகும்.

இந்நிகழ்வில் விமானப்படையின் மூத்த அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகள் பரஸ்பரம் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக்கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22