சொக்ளேற்றைக் காட்டி வயோதிபர் செய்த வேலை

Published By: Devika

23 Nov, 2017 | 12:09 PM
image

ஹைதராபாத்தில், நான்கு சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 85 வயது நபரை பொலிஸார் கைது செய்தனர்.

சத்யநாராயணா என்ற இந்த நபர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவர், கடந்த சில காலங்களாக தமது வீட்டுக்கு அண்மையில் உள்ள சிறுமிகள் சிலரை சொக்ளேற் தருவதாகக் கூறி அழைத்துச்  சென்று தனது வக்கிரத்தைக் கட்டவிழ்த்துள்ளார்.

கடந்த நான்கு மாத காலமாக குறித்த சிறுமிகள் நால்வரையும் சத்யநாராயணா துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

மேலும் இரண்டு சிறுமிகளையும் அவர் துஷ்பிரயோகிக்க முயற்சித்ததாகவும் தெய்வாதீனமாக அவர்கள் தப்பிவிட்டதாகவும் அயலவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது சத்யநாராயணா மீது பொலிஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47