கல்கிசையில், நடமாடும் பாலியல் விடுதியொன்றை நடத்திவந்த நபர், நேற்று (22) மாலை ஐந்து பெண்கள் சகிதம் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியொன்றும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் 36 வயது நபர், கந்தானை, ராகமை, மத்தேகொட, நாவல பகுதிகளைச் சேர்ந்த 24 முதல் 41 வயது வரையான ஐந்து பெண்களை தனது நடமாடும் விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவந்துள்ளார்.
இவர்கள் ஆறு பேரும் இன்று கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM