3 ஆவது மாடியிலிருந்து தவறிவிழுந்தவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Priyatharshan

23 Nov, 2017 | 11:16 AM
image

அட்டன் நகரப்பகுதியில் புதிதாக கட்டிட நிர்மாண பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர் மின்சாரம் தாக்கிய நிலையில் 3 ஆவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில், டிக்கோயா கிழங்கன் மாவட்டவைத்தியசாலையில் அனுமதிமதிக்கபட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே படுகாயங்களுக்குள்ளானவர் நாவலப்பிட்டி, கெட்டபுல தோட்டத்தைச் சேர்ந்த 34 வயதுடைய எஸ். சம்பத் என்பரே இவ்வாறு 3 ஆவது மாடியில் இருந்து விழுந்து படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக அட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காயங்களுக்குள்ளான நபர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபடவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52