பிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார்

Published By: Devika

23 Nov, 2017 | 10:19 AM
image

பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தமக்குத் தருவதாக இருந்தால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூட்டு எதிரணி முடிவு செய்துள்ளது.

மகிந்த ராஜபக்ச தலைமையில், பாராளுமன்றக் கட்டிடத்தில் நேற்று (22) நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் சந்திப்பொன்றின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

தமது இந்த நிலைப்பாடு பற்றி ஸ்ரீல.சு.க.வுக்கு கலந்தாலோசனை செய்ய சி.பி.ரத்னாயக்க, பவித்ரா வன்னியாரச்சி மற்றும் மகிந்த யாப்பா அபேவர்தன ஆகியோரை கூட்டு எதிர்க்கட்சி நியமித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37