இந்தியா - ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இண்டிகோ விமான பணிப் பெண்ணிடம் குடிபோதையில் இரு இளைஞர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இளைஞர்களின் செயலால் அதிர்ச்சி கலந்த கோவத்துடன் விமான பணிப்பெண் குறித்த இரு இளைஞர்களையும் தனது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியுள்ளார்.
தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீதும் அப்பணிப் பெண் முறைப்பாடு ஏதும் அளிக்கவில்லை. இருவரும் மாணவர்கள் என்பதால் புகார் அளிக்க விரும்பவில்லை என விமான பணிப் பெண் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த இரு இளைஞர்கள் மீதும் அமைதிக்கு குந்தகம் விளைவித்த குற்றச்சாற்றின் கீழ் கைது செய்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM