2 கோடி ரூபா மதிப்புடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது 

Published By: Priyatharshan

22 Nov, 2017 | 10:39 AM
image

இரண்டு கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவரை சிலாபம் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 2 கோடி ரூபாவென அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் சிலாபம் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டநபர் சிலாபம் கொலனிவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் குறித்த ஹெரோயின் போதைப்பொருள் கடல்மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04