இரண்டு கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவரை சிலாபம் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளதாக மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 2 கோடி ரூபாவென அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் சிலாபம் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டநபர் சிலாபம் கொலனிவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும் குறித்த ஹெரோயின் போதைப்பொருள் கடல்மார்க்கமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கலாமெனவும் சந்தேகிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM