பள்ளிவாசலில் தற்கொலைத் தாக்குதல்; ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலி

Published By: Devika

21 Nov, 2017 | 06:33 PM
image

நைஜீரியாவின் வடகிழக்கு நகரான முபியில், பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் ஐம்பது பேர் கொல்லப்பட்டனர்.

காலை நேரத் தொழுகைக்காக பள்ளிவாசலில் ஆண்கள் குவிந்தவண்ணம் இருந்தனர். அவர்களில் ஒருவராக பள்ளிவாசலினுள் பதின்ம வயது நபர் ஒருவரும் நுழைந்தார்.

சில நிமிட நேரத்தில் தனது உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டை அவர் வெடிக்கச் செய்தார். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் உடல் சிதறி பலியாகினர்.

சுமார் முப்பது பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலுக்கு எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. என்றாலும், தற்கொலை குண்டுதாரியின் வசம் போகோ ஹராம் இயக்கத்தின் இலச்சினை இருந்ததாக பொலிஸார் கூறினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25