பாறை உருண்டு விழுந்து இளைஞர் பலி; உயிருக்குப் பயந்து ஒளிந்திருக்கையில் விபரீதம்

Published By: Devika

21 Nov, 2017 | 04:50 PM
image

உறவினர்களுக்குப் பயந்து கற்குவாரியில் ஒளிந்திருந்த இளைஞன், பாறை விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பாதுக்கையில் இடம்பெற்றுள்ளது.

எச்.பி.ஜானக குமார (20) என்பவர் பாதுக்கை, மீரியகால்ல பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் காதல் பூத்திருக்கிறது. இந்த விவகாரம் அந்தப் பெண்ணின் வீட்டுக்குத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவர்கள் தன் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற பயத்தில் ஜானக குமார, நேற்று (20) பாதுக்கையில் உள்ள ஒரு கற்குவாரியில் சென்று ஒளிந்திருக்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பாறை ஒன்று உருண்டு விழுந்ததில் உடல் நசுங்கி பலியானார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55