காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்குப் பிணை

Published By: Priyatharshan

21 Nov, 2017 | 11:47 AM
image

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூவர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று குறித்த மூவரும் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிபதி, லங்கா ஜயரத்னவினால் தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானி காமினி செனரத், பியதாச குடாபாலகே, நீல் ஹம்புஹந்த ஆகியோர் இவ்வாறுபிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காமனி செனரத் மற்றும் பியதாச குடாபாலகே ஆகியோருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளமையால் குறித்த இருவரின் கடவுசீட்டுக்களையும் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகளுக்கு

9ஆம் திகதி நீதி­மன்றில் சர­ண­டை­கின்றார் மஹிந்­தவின் அலு­வ­லக பிர­தானி செனரத்

மகிந்தவின் காரியாலயப் பணிப்பாளர் நீதிமன்றில் ஆஜர்

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44