நீதிமன்றில் மீண்டும் ஆஜரானார் ரஞ்சன்

Published By: Priyatharshan

21 Nov, 2017 | 10:38 AM
image

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜராகியுள்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில், மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஆகியோர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளுக்கு பதிலளிக்கவே பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

இந்நிலையில் குறித்த மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்திருந்தது.

குறித்த தினத்தில் ஆஜரான பிரதியமைச்சரை மீண்டும் இன்யை தினம் விசாரணைக்காக நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு

ரஞ்சனை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

நீதிமன்றில் ஆஜரானார் ரஞ்சன் ராமநாயக்க

ரஞ்சனை மீண்டும் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09