வதந்திகளை பரப்புவோருக்கு பூட்டு போட்ட கூட்டுத்தாபனம்

Published By: Digital Desk 7

20 Nov, 2017 | 10:40 AM
image

நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை,பொய் பிரச்சாரம் செய்வோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பெற்றோலுக்கு மீண்டும் தட்டுப்பாடு என விசமிகளால் பரப்பப்பட்டுள்ள வதந்தியால் கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் அமைந்துள்ள எரி பொருள் நிரப்பும் நிலையங்களில் பாரியளவு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எனவே மேற்கண்டவாறு வதந்திகளை பரப்புவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த விடயம் தொடர்பாக வதந்தியை பரப்பியவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வு துறையிடம் எழுத்து மூல கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை : வதந்திகள் குறித்து அச்சமடைய வேண்டியதில்லை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17