இந்தியாவின் குன்றக்குடி அடியார்கள் ஏற்பாடு செய்துள்ள இந்து சமய மாநாடு இந்தியாவின் குன்றக்குடி ஆசிரமத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிகழ்வில் விசேட சொற்பொழிவை நடத்துவதற்கு ஹல்துமுல்லை கருமாரியம்மன் கருவேற்காடுபதி ஸ்ரீ தேவி கருமாரி தேவஸ்தானத்தின் பிரதம குருவும் கல்வியமைச்சின் இந்து சமய ஆலோசகருமான ஸ்ரீ பாலமூர்த்தி சிவாச்சாரியார் இந்தியா செல்லவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM