பிணை முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இலங்கையின் இரண்டாம் பிரஜையான பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை வேளையில் முன்னிலையாகவுள்ளார்.
அண்மையில் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகி விளக்கமளிக்க தாம் தயார் என பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் ஒருவர் மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைகளுக்கு ஆஜராகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM