இலங்கையின் இரண்டாம் பிரஜை இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவில்

Published By: Digital Desk 7

20 Nov, 2017 | 08:14 AM
image

பிணை முறி மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இலங்கையின் இரண்டாம் பிரஜையான  பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை வேளையில்  முன்னிலையாகவுள்ளார்.

அண்மையில் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகி விளக்கமளிக்க தாம் தயார் என பிரதமர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஆட்சியில் இருக்கும் பிரதமர் ஒருவர் மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைகளுக்கு ஆஜராகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33