பேஸ்புக்கில் போலிப் பிரச்சாரம் செய்தால் கைது

Published By: Priyatharshan

18 Nov, 2017 | 03:12 PM
image

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் சமூக ஊடகமான பேஸ்புக்கில் போலியான தரவுகளை வழங்குதல்  தவறான பிரசாரங்களை பதிவிடுதல் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துக்கு தகவல் கிடைத்திருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் இவ்வாறு தவாறான பிரசாரங்களை முன்னெடுப்போர் அல்லது போலி தகவல்களை பேஸ்புக்கில் பதிவிட்டு கலவரங்களை தூண்டுவோரை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் தலைமையலுவலகம் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 15:48:25
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02