இலங்கை வந்த அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பல் நாடு திரும்பியது

Published By: Priyatharshan

18 Nov, 2017 | 01:57 PM
image

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த அஸ்திரேலிய நியூகாஸ்ரல் என்ற கடற்படைக்கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை நிறைவுசெய்துகொண்டு நாடு திரும்பியது.

கடந்த 14 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அஸ்திரேலிய கடற்படை கப்பல் நேற்று அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்டது.

 

இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதையுடன் அவுஸ்திரேலிய கடற்படைக்கப்பலை வரவேற்றனர். 

இக்கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டிருந்த காலத்தில் கப்பலின் ஊழியர்கள் இலங்கை கடற்படையினர் ஏற்பாடுசெய்த பல நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்து.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17