நூல் வெளியீட்டு விழா

Published By: Priyatharshan

18 Nov, 2017 | 09:54 AM
image

பிரதிபலிப்பு சிகிச்சை (REFLEXOLOGY) நிபுணர் திருமதி. இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் எழுதிய ‘இயற்கையோடு இணைந்த வாழ்வு’ என்ற நூல் இன்று வெளியிடப்படவுள்ளது.

இந்த நூல் வெளியீட்டு விழா இன்று ( 2017.11.18 )சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறும்.

இங்கிலாந்திலிருந்து வருகை தந்திருக்கும் பிரதிபலிப்பு சிகிச்சை (REFLEXOLOGY) நிபுணர் திருமதி. இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம், இலங்கையில் பிரதிபலிப்பு சிகிச்சையை இலவசமாக செய்வதுடன், மருந்தில்லா வைத்தியமுறையை இலவசமாக பயிற்றுவித்தும் வருகிறார். 

யாழ்ப்பாணம், கரவெட்டி, பருத்தித்துறை, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் பிரதிபலிப்பு சிகிச்சையை இலவசமாக செய்துவிட்டு கொழும்புக்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் நூல் வெளியீட்டு விழாவில் அனைவரையும் பங்கேற்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளதுடன் மேலதிக விபரங்களுக்கு 0764108415 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல்...

2024-03-23 17:34:20
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன்...

2024-03-23 17:09:35