றபீஉனில் அவ்வல் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு மௌலவி ஜே.அப்துல் ஹமீத் (பஹ்ஜி) தலைமையில் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளதாக குறித்த பள்ளிவாசலின் பொதுச் செயலாளர் எம்.தௌபிக் சுபைர் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நிருவாகிகள், பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சபையின் பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், மேமன், ஹனபி பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். இம்மாநாட்டில் தலைப்பிறை பற்றி எடுக்கப்படும் தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையினூடாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM