தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை எதிர்வரும் 2020ஆம் ஆண்டு இலங்கையில் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. அதற்காக தியகம மைதானத்தை புனரமைப்பதற்காக வரவு - செலவுத் திட்டத்தில் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், பூட்டான் மற்றும் மாலைதீவு உட்பட 8 நாடுகள் பங்கேற்கும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் குறித்த நாடுகளின் விளையாட்டு நாளேட்டுகளில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.
கடைசியாக 2016ஆம் ஆண்டு 12ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவின் குஹாத்தி மற்றும் மேகாலயா ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் தொடரை நடத்திய இந்தியா அதிக தங்கப் பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பிடித்தது. இரண்டாவது இடத்தை இலங்கை அணி பிடித்தது.
இந்நிலையில் 13ஆவது தெற்காசியப் போட்டிகள் நேபாளத்தில் 2018ஆம் ஆண்டு நடத்த பொறுப்பேற்றிருந்தது. ஆனால் அவர்களால் குறித்த நேரத்தில் நடத்தமுடியாமல் போகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தத் தொடர் 2020ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்த முடிவுசெய்யப் பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM