வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் விமானநிலையத்தில் ஒருவர் கைது

Published By: Raam

02 Feb, 2016 | 07:04 PM
image

சிங்கப்பூருக்கு கடந்தவிருந்த வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் ஒருவர் விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு  கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து இரண்டு  கோடியே 22 இலட்சத்து 77 ஆயிரத்து 220 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த 47 வயதுடைய ஆணொருவரே  இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு நாணயத்தாள்களில் 42 ஆயிரம் யூரோவும்  37 ஆயிரம்  அமெரிக்க டொலர்களும்  27 ஆயிரம் சுவிஸ் பிராங்கும் அடங்குவதாக சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை விமானநிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55