கிளிநொச்சியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் ஒருவர் கொல்லப்பட்டார். கிளிநொச்சி, பூநகரி, கிராஞ்சி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றது.
நாகப்பாம்பு ஒன்றை அடித்துக்கொன்ற நபர் ஒருவர், வீட்டுக்கு அருகாமையில் இருந்த குப்பை குவியலில் அதை எரிக்க முற்பட்டார். இதன்போது, பெருஞ்சத்தத்துடன் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் பரிதாபகரமாக உயிரிழந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையாவார்.
சம்பவம் பற்றி ஆய்வு நடத்திய பொலிஸார், யுத்த காலத்தின்போது புதைத்து வைத்த கண்ணிவெடி அல்லது வெடிக்கும் நிலையில் இருந்த வெடி மருந்து, தீ மூட்டியதால் வெடித்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM