கிளிநொச்சி வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் பலி

Published By: Devika

16 Nov, 2017 | 01:25 PM
image

கிளிநொச்சியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பொன்றில் ஒருவர் கொல்லப்பட்டார். கிளிநொச்சி, பூநகரி, கிராஞ்சி பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றது.

நாகப்பாம்பு ஒன்றை அடித்துக்கொன்ற நபர் ஒருவர், வீட்டுக்கு அருகாமையில் இருந்த குப்பை குவியலில் அதை எரிக்க முற்பட்டார். இதன்போது, பெருஞ்சத்தத்துடன் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினர்.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் பரிதாபகரமாக உயிரிழந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையாவார்.

சம்பவம் பற்றி ஆய்வு நடத்திய பொலிஸார், யுத்த காலத்தின்போது புதைத்து வைத்த கண்ணிவெடி அல்லது வெடிக்கும் நிலையில் இருந்த வெடி மருந்து, தீ மூட்டியதால் வெடித்திருக்கலாம் எனத் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32