பாம்பை தீயிட்டுக் கொளுத்திய நபர் வெடிபொருள் வெடித்ததில் பலி

Published By: Priyatharshan

15 Nov, 2017 | 04:45 PM
image

கிளிநொச்சி, பூநகரி, கிராஞ்சி பகுதியில் வெடிபொருள் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. வீட்டிற்குள் நுழைந்த பாம்பு ஒன்றை அடித்து தீயிடுகையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் நேரில் கண்டவர் தெரிவிக்கையில்,

நேற்று இரவு அவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று சென்றதாகவும், அதை அடித்து தமக்கும் காண்பித்துவிட்டு தீயிட்டுக்கொண்டிருக்கையில் வெடிச் சத்தம் கேட்டது. பின்னர் வெடிச் சம்பவத்தில் குறித்த நபர் காயமடைந்த நிலையில் அவரை வைத்தியாலைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

குறித்த நபரின் குடும்பம் மிகவும் வறுமையானது எனவும், பிள்ளைகள் கல்விக்காக கஷ்டப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22