பத்து வயதுச் சிறுமியின் உயிரை கைபேசி விவகாரம் ஒன்று பலிவாங்கிய சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.
சௌம்யா என்ற அந்தச் சிறுமி பலாங்கொடையில் உள்ள எல்லபொல, ரந்தோல பகுதியைச் சேர்ந்தவர்.
அவரது தந்தை பிரச்சினை காரணமாக சில காலங்களுக்கு முன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். சௌம்யாவும் அவரது தாயும் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்தனர்.
சம்பவம் இடம்பெற்றபோது சௌம்யா வீட்டில் தனித்தே இருந்திருக்கிறார்.
ஆரம்ப விசாரணைகளில், கைபேசி ஒன்று சம்பந்தமான விவகாரத்தில் மனமுடைந்த நிலையிலேயே சௌமியா தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM