பத்து வயதுச் சிறுமியின் உயிரை பலிவாங்கிய கைபேசி!

Published By: Devika

14 Nov, 2017 | 04:52 PM
image

பத்து வயதுச் சிறுமியின் உயிரை கைபேசி விவகாரம் ஒன்று பலிவாங்கிய சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.

சௌம்யா என்ற அந்தச் சிறுமி பலாங்கொடையில் உள்ள எல்லபொல, ரந்தோல பகுதியைச் சேர்ந்தவர்.

அவரது தந்தை பிரச்சினை காரணமாக சில காலங்களுக்கு முன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். சௌம்யாவும் அவரது தாயும் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்தனர்.

சம்பவம் இடம்பெற்றபோது சௌம்யா வீட்டில் தனித்தே இருந்திருக்கிறார். 

ஆரம்ப விசாரணைகளில், கைபேசி ஒன்று சம்பந்தமான விவகாரத்தில் மனமுடைந்த நிலையிலேயே சௌமியா தற்கொலை செய்துகொண்டதாகத் தெரியவந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55