கன்னித்தன்மையை ஏலம் விட்டுள்ள கல்லூரி மாணவிகள்

Published By: Sindu

14 Nov, 2017 | 09:31 AM
image

நெதர்லாந்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் தமது கன்னித்தன்மையை  20,000 யூரோக்களுக்கு  இணையதளம் மூலம்  ஏலம் விட்டுள்ளனர்.

20 மற்றும் 18 வயதுள்ள மோனிகா மற்றும் லோலா ஆகிய இருவரும் கல்லூரி ஒன்றில் மேற்படிப்பு படிக்க கையில் பணம் இல்லை என்னும் காரணத்தால் வேறு வழியில்லாமல் தங்களுடைய கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக இணையதளத்தில் அறிவித்துள்ளனர்.

20,000 யூரோ முதல்கட்ட தொகையாகவும் அதற்கு மேல் ஏலம் கேட்பவர்களுக்கு தங்கள் கன்னித்தன்மை ஒப்படைக்கப்படும் என்றும் அவர்கள் இணையதளத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏலம் எடுப்பவர் தங்கள் கன்னித்தன்மையை மெடிக்கல் டெஸ்ட் செய்து உறுதி செய்து கொள்ளலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி மாணவிகளின் இந்த அதிரடி அறிவிப்பு அங்கு பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவில் அல்ஜசீரா ஊடகவியலாளரை கைதுசெய்து சித்திரவதை...

2024-03-19 10:56:07
news-image

இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு...

2024-03-18 16:08:59
news-image

காஸா போர் நிறுத்தம்: கட்டார் பிரதமர்,...

2024-03-18 15:46:22
news-image

பாகிஸ்தானின் விமானத் தாக்குதல்களால் ஆப்கானில் 8...

2024-03-18 14:05:55
news-image

காசாவின் அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல்...

2024-03-18 12:07:15
news-image

காஸாவின் மிகப் பெரிய வைத்தியசாலையில் இஸ்ரேலின்...

2024-03-18 11:38:08
news-image

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புடின் 88...

2024-03-18 08:58:58
news-image

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருபாலின திருமணம்...

2024-03-17 13:02:52
news-image

இந்து சமுத்திரத்தின் ஊடாக பயணம் செய்யும்...

2024-03-17 12:40:47
news-image

கச்சத்தீவு விஷயத்தில் கருணாநிதி செய்தது துரோகம்:...

2024-03-17 11:40:06
news-image

நான் தோற்றால் இரத்தக்களறி - டிரம்ப்

2024-03-17 11:33:21
news-image

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல்...

2024-03-16 16:18:24