ஜனவரியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் பெண்ணுக்காக ஒரு வாக்கை அளிக்கும்படி கேட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இம்மாதம் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் பாதயாத்திரையொன்றை ஏற்பாடு செய்துள்ளது. “அவளுக்கு அதிகாரம் - நாட்டுக்கு மாற்றம்” என்ற கருப்பொருளில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார ஆகியோரின் தலைமையில் இந்த பாதயாத்திரை நடைபெறும்.
14 ஆம் திகதி மாலை 2.00 மணிக்கு விகாரமகாதேவி பூங்காவிலிருந்து ஆரம்பமாகும் இந்த பாதயாத்திரை கொழும்பு சுதந்திர சதுக்கம் வரை நடைபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM