ஹட்டன் - பொகவந்தலா பிரதான வீதியில் வனராஜா பகுதியில் இன்று மதியம் லொறியொன்று ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கருகில் நோர்வுட் பகுதியிலிருந்து ஹட்டன் நோக்கி வந்த லொறி சாரதியின் கட்டுப்பாட்டை மீறி பாதையை வீட்டு விலகி டிக்கோயா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் யாருக்கும் பாதிப்புகள் இல்லையென பொலிஸார் தெரிவித்ததுடன், பாதையோரமிருந்த மின்கம்பம் சேதமானதாகவும் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM