நாட்டில் மிக இந்த வாரம் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி குறித்த அறிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
திடீரென ஏற்பட்ட இந்த எரிபொருள் நெருக்கடி குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை உபகுழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது. அக்குழு, குறித்த அறிக்கையைத் தயார் செய்து வருவதாகவும், ஜனாதிபதியிடம் கையளித்தபின்னர், அது குறித்து அமைச்சரவை சந்திப்பின்போது கலந்துரையாடவுள்ளதாகவும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் நிலவி வந்த எரிபொருள் நெருக்கடி நிலை படிப்படியாகக் குறைந்து வருவதாகவும், இன்று எரிபொருள் முழுமையாகச் சீராகிவிடும் என்றும் எரிபொருள் வள அபிவிருத்தித் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM