பருத்தித்துறை ஹாட்லி கல்லூரிக்கு போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் மேலும் இரண்டு பதக்கங்கள் கிடைத்தன.
15 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் புதிய சாதனை நிலைநாட்டிய சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை (63.01 மீ) வென்றார். இவர் முதல் நேற்று குண்டு எறிதலில் வெண்கலம் வென்றிருந்தார்.
இதே கல்லூரியைச் சேர்ந்த ரகுராஜ் சஞ்சய் 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் (13.51 மீ.) வென்றார்.
மற்றொரு வீரரான பிரேம்குமார் மிதுஷான் 15 வயதுக்குட்பட்ட பிரிவில் தட்டெறிதலில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM