அரச வருமானமும், வருமான வரியும் வெகுவாக அதிகரித்து வந்துள்ள நிலையில் அதனை பொதுமக்களுக்காக பயன்படுத்த முடியாது போயுள்ளது. அந்த நிதி யாருடைய பைக்குள் சென்றதென்பது தொடர்பாக பூரணமாக ஆராயவேண்டும் என அமைச்சர் சரத் அமுனுகம சபையில் கோரினார்.
பாராளுமன்றத்தில் இன்று 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான முதலாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“கலாநிதி என்.எம்.பெரேரா நிதி அமைச்சராக இருக்கும்போது சிகரெட்டைப் பதுக்கி வைத்திருப்பவர்களுக்காக சிகரெட்டின் விலையை குறைத்து பாடம் புகட்டினார். அதேபோன்று தான் எமது நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் பருப்பின் விலையை குறைத்துள்ளார். அத்துடன் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் வெகுவாக குறைக்கப்படுகின்றன.
“இவ்வாறு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு அந்த நிவாரணங்கள் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்” என்று அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM