3 கோடியே 24 இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை சட்டவிரோதமான முறையில் எடுத்துச் செல்ல முயற்சித்த வெளிநாட்டவர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கோலாலம்பூர் நோக்கி இந்த வெளிநாட்டு நாணயங்களை எடுத்துச் செல்ல முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது குறித்த நபர் தொடர்பில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரை சோதனையிட்ட போது பயணப் பொதியில் பாரியளவில் வெளிநாட்டுப் பணம் மீட்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
மலேசியாவை சேர்ந்த 35, 50 வயதான குறித்த சந்தேக நபர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM