ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட உறுப்பினர் பியசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக இன்று பதவியேற்றுள்ளார்.
கீதா குமாரசிங்கவின் வெற்றிடத்திற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட உறுப்பினர், பியசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக இன்று காலை சபாநாயகர் கருஜயசூரிய முன்னிலையில் பதவியேற்றார்.
கீதா குமாரசிங்கவுக்கு இரட்டைக் குடியுரிமை உள்ளதால் அவர் பாராளுமன்ற உறுப்பினராக அங்கம்வகிக்க முடியாதென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையிலேயே அவருக்கு பதிலாக பியசேன கமகே பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM